Sunday, February 20, 2011
Friday, July 30, 2010
கவிதைகள்
உன்னை காதலிப்பதால்
எனக்கு கிடைக்கும் பரிசு சிலுவைதான்
ஆனாலும்
என்னை சிலுவையில் அறைந்தபின்
உயிர் இருக்கின்றதா என அறிய
என் இதயத்தில் ஈட்டி பாய்ச்ச
சம்மதிக்க மாட்டேன்
காரணம் அப்போதும் அங்கு
நீ வாழ்ந்து கொண்டிருப்பாய் .
2 .ரோஜாவில் பனித்துளி
ஏதோ ஒரு கை வந்து
பறிக்கும் முன்
கண்ணீர் விடும்
ரோஜா
R.SATHEESH KUMAR
COHIN
- உண்மைக்காதல்
உன்னை காதலிப்பதால்
எனக்கு கிடைக்கும் பரிசு சிலுவைதான்
ஆனாலும்
என்னை சிலுவையில் அறைந்தபின்
உயிர் இருக்கின்றதா என அறிய
என் இதயத்தில் ஈட்டி பாய்ச்ச
சம்மதிக்க மாட்டேன்
காரணம் அப்போதும் அங்கு
நீ வாழ்ந்து கொண்டிருப்பாய் .
2 .ரோஜாவில் பனித்துளி
ஏதோ ஒரு கை வந்து
பறிக்கும் முன்
கண்ணீர் விடும்
ரோஜா
R.SATHEESH KUMAR
COHIN
Subscribe to:
Posts (Atom)