Friday, July 30, 2010

கவிதைகள்

  1. உண்மைக்காதல்
எனக்குத் தெரியும்
உன்னை காதலிப்பதால்
எனக்கு கிடைக்கும் பரிசு சிலுவைதான்
ஆனாலும்
என்னை சிலுவையில் அறைந்தபின்
உயிர் இருக்கின்றதா என அறிய
என் இதயத்தில் ஈட்டி பாய்ச்ச
சம்மதிக்க மாட்டேன்
காரணம் அப்போதும் அங்கு
நீ வாழ்ந்து கொண்டிருப்பாய் .

2 .ரோஜாவில் பனித்துளி
ஏதோ ஒரு கை வந்து
பறிக்கும் முன்
கண்ணீர் விடும்
ரோஜா

R.SATHEESH KUMAR
COHIN

2 comments: